தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கவரி சாவடியில் இன்று காலை ஏற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் வேல்முருகன் கார் ஓட்டுனர் பாஸ்க்கரன் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது அச்சிறுப்பாக்கம் போலீசார் மூன்று வழக்குகளில்பதிவு செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்
கொலை மிரட்டல்
ஆபசமாசன பேச்சு
காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியது சம்பந்தமாக
3 பிரிவுகளில் வேல்முருகன் மற்றும் கார் ஒட்டுநர் பாஸ்க்கரன் மீது அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு.